பாதுகாப்பு உபகரணங்களை வழங்க கோரிய வழக்கு - ஜூன் 1ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

கொரோனா நோய்த்தொற்று சூழலில் பணியாற்றும் முன்களப்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களை வழங்க கோரிய வழக்கை ஜூன் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-05-27 13:50 GMT
கொரோனா நோய்த்தொற்று சூழலில் பணியாற்றும் முன்களப்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களை வழங்க கோரிய வழக்கை ஜூன் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரைச் சொக்கிகுளத்தைச் சேர்ந்த சத்யமூர்த்தி தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு விசாரித்தது. அப்போது  மதுரையில் தூய்மை பணியாளர்கள், பாதுகாப்பு கவசமின்றி பணிபுரிந்தது தொடர்பான புகைப்படங்கள் மனுதாரர் சார்பாக சமர்பிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மதுரை மாநகராட்சியின் உதவி சுகாதார அலுவலர் ஜூன் 1ல் 
Tags:    

மேலும் செய்திகள்