உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலியை திருமணம் செய்து வைக்க வலியுறுத்தி உயர் அழுத்த மின் கம்பியை பிடித்து தொங்கிய 15 வயது சிறுவனால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் கண்ணூர் அடுத்த எடக்கானம் பகுதியிலும் காகங்களுக்கு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில் புத்தன்பீடிகா, மாலூர் உள்ளிட்ட பகுதிகளில் இறந்து கிடக்கும் காகங்களால் மக்கள் அச்சத்தில் உறைந்து ...