நீங்கள் தேடியது "iaf"
6 Jun 2019 1:19 PM GMT
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் - தலா ரூ.14 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் வழங்கினார்
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்தினருக்கு, சென்னை மாநகர காவல்துறை சார்பாக, தலா 14 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
3 Jun 2019 1:31 PM GMT
விமானப்படை விமானம் மாயம் : விமானப் படை தளபதியிடம் ராஜ்நாத் சிங் பேச்சு
விமானப்படை விமானம் மாயமான சம்பவம் தொடர்பாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை தளபதி ராகேஷ் சிங் பதாரியாவிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்.
3 Jun 2019 12:33 PM GMT
இந்திய விமானப்படையின் ஏஎன் - 32 ரக போர் விமானம் 13 பேருடன் மாயம்
அசாம் மாநிலம் ஜோர்ஹாத் விமானப்படைத்தளத்தில் இருந்து 13 பேருடன் புறப்பட்ட AN - 32 ரக விமானம் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 April 2019 10:20 PM GMT
இஸ்ரேலியர்களை கத்தி காட்டி மிரட்டிய பாலஸ்தீனர்
பாலஸ்தீன தீவிரவாதி சுட்டுக் கொலை - இஸ்ரேல் ராணுவம்
10 March 2019 9:00 AM GMT
ராகுலை புகழ்ந்த முஷரப் :"பாகிஸ்தான் சொல்வதை ஏற்றால் இந்தியனுக்கு அவமானம்" - தம்பிதுரை
பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கொடுக்கும் சான்றிதழை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
8 March 2019 11:02 AM GMT
அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
பாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்டு வந்த தமிழக வீரர் அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
4 March 2019 11:42 AM GMT
அபிநந்தன் மீண்டும் விமானத்தை இயக்குவாரா..? - விமானப்படை முதன்மை தளபதி விளக்கம்
அபிநந்தன் விமானத்தை மீண்டும் இயக்குவாரா என்பது குறித்து உரிய மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகே தெரிய வரும் என இந்திய விமானப்படையின் முதன்மை தளபதி தெரிவித்தார்.
4 March 2019 9:44 AM GMT
புல்வாமா தாக்குதல் : அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க முயற்சி - முதலமைச்சர் நாராயணசாமி
புல்வாமா தாக்குதலை வைத்து நாடாளுமன்ற தேர்தலில் ஆதாயம் தேட முயன்ற பா.ஜ.கவின் உத்தியை பாகிஸ்தான் முறியடித்துவிட்டதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
4 March 2019 9:31 AM GMT
காஷ்மீர் பிரச்சினை : ப.சிதம்பரம் கருத்து பதற்றத்தை தணிக்கும் வகையில் இருக்கிறது - வைகோ
காஷ்மீர் பிரச்சினை குறித்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை பேச்சு பதற்றத்தை தணிக்கும் வகையில் இருப்பதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கருத்து கூறியுள்ளார்
4 March 2019 5:51 AM GMT
"350 தீவிரவாதிகள் பேர் உயிரிழந்ததாக கருத்தை பரப்பியது யார் ?" - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கேள்வி
இந்திய விமானப் படை தாக்குதலை பாராட்டிய முதல் மனிதர் ராகுல் காந்தி என்றும், 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதற்கு ஆதாரம் எங்கே எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
4 March 2019 5:46 AM GMT
பாதுகாப்புபடை தாக்குதல் : தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை... 5 வீரர்கள் உயிரிழப்பு...
காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகே பாதுகாப்புபடை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
4 March 2019 2:28 AM GMT
"மோடியின் பலத்தால் அபிநந்தன் தாயகம் திரும்பினார்" - அமித் ஷா பெருமிதம்
விங் கமாண்டர் அபிநந்தன் தாயகம் திரும்பியதற்கு காரணம், பிரதமர் மோடியின் பலம் என பா.ஜ.க, தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.