3 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - கூலி தொழிலாளி கைது

நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியில் 3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Update: 2020-02-15 02:20 GMT
நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியில் 3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். குழந்தையை வீட்டுக்கு தூக்கிச் சென்று துன்புறுத்தியபோது, அவர் அலறியதை அடுத்து வெள்ளமடத்தை சேர்ந்த 53 வயது செல்வராஜை கைது செய்துள்ளனர். இதேபோல், ஒட்டுப்புரையை சேர்ந்த பிளஸ் டூ மாணவியை பலாத்காரம் செய்த 26 வயது இளைஞர் ஈஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்