"நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை" - தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில்

நியூட்ரினோ திட்டத்திற்கு இதுவரை எந்த அனுமதியும் வழங்கவில்லை என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Update: 2018-10-09 17:36 GMT
நியூட்ரினோ ஆய்வகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட பகுதிகளில் எந்த கட்டுமான பணிகளும் நடைபெறவில்லை என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த பதில் மனுவையடுத்து, வழக்கு விசாரணையை தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒத்தி வைத்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்