பட்டாசு தொழிலாளர்கள் நடத்தும் போராட்டத்திற்கு அரசு என்றுமே ஆதரவு தரும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பட்டாசு தொழிலாளர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தமிழக அரசு முழுமையான ஆதரவு தரும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-09 13:53 GMT
பட்டாசு தொழிலாளர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தமிழக அரசு முழுமையான ஆதரவு தரும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சிவகாசியில், திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்