கள்ளக்காதலனோடு ஸ்கெட்ச் - கணவனுக்கு எமனாக மாறிய மனைவி- சிக்கிய முக்கிய நபர்

Update: 2024-05-07 14:14 GMT

பழனிவேல் என்பவரின் மனைவி செல்விக்கும் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமிக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது... இது பழனிவேலுக்குத் தெரிய வரவே, செல்வியும் கந்தசாமியும் சேர்ந்து திட்டமிட்டு, ரயில்வே பாலம் அருகில் கூலிப்படையை வைத்து பழனிவேலைக் கொலை செய்துள்ளனர்... இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கனவே செல்வி, ரவி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமியைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்