நீங்கள் தேடியது "Tamil Nadu CM"

கோகுல் ராஜ் வழக்கில் யுவராஜின் ஜாமின் மனு தள்ளுபடி  - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
30 Sep 2020 12:21 PM GMT

கோகுல் ராஜ் வழக்கில் யுவராஜின் ஜாமின் மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஜாமீன் கோரிய யுவராஜின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மதுரையில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
6 Aug 2020 12:00 PM GMT

"மதுரையில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மதுரையில் வைகை ஆற்றை மேம்படுத்த 84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
6 Aug 2020 10:36 AM GMT

மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

(25/05/2020) ஆயுத எழுத்து -  5ம் ஆண்டில் ஆட்சி : கொண்டாடும் அ.தி.மு.க..கொதிக்கும் தி.மு.க..
25 May 2020 4:27 PM GMT

(25/05/2020) ஆயுத எழுத்து - 5ம் ஆண்டில் ஆட்சி : கொண்டாடும் அ.தி.மு.க..கொதிக்கும் தி.மு.க..

(25/05/2020) ஆயுத எழுத்து - 5ம் ஆண்டில் ஆட்சி : கொண்டாடும் அ.தி.மு.க..கொதிக்கும் தி.மு.க.. சிறப்பு விருந்தினராக - வானதி ஸ்ரீநிவாசன், பாஜக // சி.வி.எம்.பி.எழிலரசன், திமுக எம்.எல்.ஏ // செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ // விஷ்ணுபிரசாத், காங்கிரஸ் எம்.பி

கூட்டணி கட்சிகள் மீது தவறான கருத்து : அமைச்சர்களை அழைத்து முதல்வர் கண்டித்தார் -  கே.சி.கருப்பணன்
26 Nov 2019 12:13 PM GMT

கூட்டணி கட்சிகள் மீது தவறான கருத்து : அமைச்சர்களை அழைத்து முதல்வர் கண்டித்தார் - கே.சி.கருப்பணன்

ஈரோடு மாவட்டம் ,கவுந்தப்பாடியில் முதல்வரின் சிறப்பு குறைதீர்வு திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வங்கி அதிகாரி வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளை
7 Oct 2019 1:23 PM GMT

வங்கி அதிகாரி வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளை

சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் வங்கி அதிகாரி வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்காக 6 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரம் : விஷம் வைத்து கொலை செய்யப்பட்டது அம்பலம்
6 Oct 2019 1:08 PM GMT

சொத்துக்காக 6 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரம் : விஷம் வைத்து கொலை செய்யப்பட்டது அம்பலம்

சொத்துக்காக ஆறு பேர் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் உறவுக்கார பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல் கொள்முதல் மேற்கொள்ளாத நுகர்பொருள் வாணிப கழகம் - விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றசாட்டு
6 Oct 2019 1:00 PM GMT

"நெல் கொள்முதல் மேற்கொள்ளாத நுகர்பொருள் வாணிப கழகம்" - விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றசாட்டு

நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடவடிக்கை மேற்கொள்ளாததால், கடந்த 15 தினங்களுக்கும் மேலாக நெல்லை வீட்டில் கொட்டி வைத்துக் காத்திருப்பதாக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

தங்க நகை, பணத்தால் அம்மன் அலங்காரம் : கன்னிகா பரமேஸ்வரியை வணங்க குவிந்த பக்தர்கள்
6 Oct 2019 12:57 PM GMT

தங்க நகை, பணத்தால் அம்மன் அலங்காரம் : கன்னிகா பரமேஸ்வரியை வணங்க குவிந்த பக்தர்கள்

நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு விசாகப்பட்டினம் கன்னிகா பரமேஸ்வரி கோவில் தாயாரை இரண்டு கோடி ரூபாய் பணம், 4 கிலோ தங்க ஆபரணங்கள் ஆகியவற்றால் மகாலட்சுமியாக பக்தர்கள் அலங்கரித்தனர்.

குலசை தசரா திருவிழா - கொலு பொம்மை வழிபாடு
6 Oct 2019 12:54 PM GMT

குலசை தசரா திருவிழா - கொலு பொம்மை வழிபாடு

குலசை தசரா திருவிழாவை சிறப்பிக்கும் வகையில், தூத்துக்குடி குலசேகரப்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் கோவில் மற்றும் வீடுகள் தோறும் கொலு வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

5 கி.மீ தூரம் வரை சென்ற சுன்ரி யாத்திரை : 2 கி.மீ நீளமுள்ள சிவப்பு கொடியுடன் யாத்திரை
6 Oct 2019 12:52 PM GMT

5 கி.மீ தூரம் வரை சென்ற "சுன்ரி யாத்திரை" : 2 கி.மீ நீளமுள்ள சிவப்பு கொடியுடன் யாத்திரை

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், படா கணபதி கோவிலில் இருந்து பிஜ்பசன் கோவிலுக்கு ஆன்மிக யாத்திரை நடைபெற்றது.

இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா - முதல் டெஸ்ட் போட்டி : இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
6 Oct 2019 9:08 AM GMT

இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா - முதல் டெஸ்ட் போட்டி : இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.