கடன் வம்பை வளர்க்கும் - கடனால் தலைகீழான டீ கடை - சரமாரி தாக்கிய இளைஞர்கள் - அதிர்ச்சி வீடியோ

Update: 2024-05-07 14:17 GMT

பெரியபாளையம் அடுத்த தண்டலம் பகுதியில் செயல்பட்டு வரும் தேநீர் கடையில், இளைஞர்கள் ஏற்கனவே கடன் வைத்திருந்ததாகவும், இந்நிலையில் மீண்டும் கடனுக்கு ஆர்டர் செய்ததால் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடை ஊழியர்களை தாக்கி, கடையை இளைஞர்கள் சூறையாடிய நிலையில், சம்பவம் குறித்தான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், தண்டலம் கிராமத்தை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தலைமறைவாகியுள்ள மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்