நீங்கள் தேடியது "torture"

தாயில்லாத மகளை சித்திரவதை செய்த தந்தை...
8 Feb 2019 11:59 PM GMT

தாயில்லாத மகளை சித்திரவதை செய்த தந்தை...

அடித்து, சூடு வைத்து துன்புறுத்தியதந்தை மீது நடவடிக்கை எடுக்க குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள் போலீசாருக்கு பரிந்துரை.

மதுரவாயல் வீட்டுக்குள் நுழைந்தார் வனிதா விஜயகுமார்...
6 Dec 2018 8:19 PM GMT

மதுரவாயல் வீட்டுக்குள் நுழைந்தார் வனிதா விஜயகுமார்...

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவல்துறை பாதுகாப்போடு மதுரவாயல் வீட்டுக்குள் நடிகை வனிதா விஜயகுமார் சென்றார்.

தெருநாய்கள் சித்திரவதை - மனதை பதறவைத்த காட்சிகள்
2 Dec 2018 6:04 AM GMT

தெருநாய்கள் சித்திரவதை - மனதை பதறவைத்த காட்சிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்குபட்ட 18 வார்டுகளில் பேருராட்சி நிர்வாகம் சார்பில் தெருக்களில் சுற்றித் திரிந்த நாய்களை பிடிக்கும் பணி நடைபெற்றது.

காவல்துறையினர் சித்ரவதை செய்வதாக எழுந்த புகார் : மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
30 Oct 2018 6:47 PM GMT

காவல்துறையினர் சித்ரவதை செய்வதாக எழுந்த புகார் : மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சேலம் மாவட்டம், ஆத்தூர் கீரிப்பட்டியை சேர்ந்த தனலட்சுமி என்பவர் தமது சகோதரர் மஞ்சுநாத், காவல் ஆய்வாளர் நடராஜன் என்பவரால் பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் சித்ரவதை செய்யப்படுவதாக, மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

அக்.10 - உலக மனநல தினம்: பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கு தீர்வு என்ன?
10 Oct 2018 5:02 AM GMT

அக்.10 - உலக மனநல தினம்: பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கு தீர்வு என்ன?

கொலைகளும், தற்கொலைகளும் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மனநலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன என்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

வரதட்சணை கேட்டு மருமகளை அரிவாளால் வெட்டிய மாமியார்...
10 Oct 2018 3:21 AM GMT

வரதட்சணை கேட்டு மருமகளை அரிவாளால் வெட்டிய மாமியார்...

திருவாரூரில் வரதட்சணை கேட்டு மருமகளை வெட்டிய மாமியாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நான் எந்த தவறும் செய்யவில்லை.. - மகளிர் விடுதி வார்டன் தகவல்
4 Aug 2018 11:58 AM GMT

"நான் எந்த தவறும் செய்யவில்லை.." - மகளிர் விடுதி வார்டன் தகவல்

விடுதி உரிமையாளரின் தொடர் வற்புறுத்தலால் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக, கோவை மகளிர் விடுதி வார்டன் வாக்குமூலம் அளித்துள்ளா​ர்.

சிறுமிக்கு சூடு வைத்து சித்திரவதை - காப்பகத்தில்  விசாரணை நடத்திய மகளிர் போலீசார்...!
27 July 2018 12:53 PM GMT

சிறுமிக்கு சூடு வைத்து சித்திரவதை - காப்பகத்தில் விசாரணை நடத்திய மகளிர் போலீசார்...!

கன்னியாகுமரி மாவட்டம், ஆலங்கோடு பகுதியில் மனவளர்ச்சி குன்றிய சிறுமியை சித்திரவதை செய்த சம்பவம் குறித்து காப்பகத்தில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.

மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு காப்பகத்தில் தொடர் சித்ரவதை...
23 July 2018 8:27 AM GMT

மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு காப்பகத்தில் தொடர் சித்ரவதை...

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய சிறுவர் காப்பகத்தில், நீண்ட நாட்களாக சிறுமி சித்ரவதை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளது.

காப்பகத்தில் மன வளர்ச்சி குன்றிய சிறுமி சித்ரவதை - 2 பேர் கைது
22 July 2018 11:56 AM GMT

காப்பகத்தில் மன வளர்ச்சி குன்றிய சிறுமி சித்ரவதை - 2 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுமி சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பாக, காப்பக வார்டன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மருமகனை அடித்து உதைத்த மாமனார்...
18 July 2018 11:30 AM GMT

மருமகனை அடித்து உதைத்த மாமனார்...

கோவையில் மகளுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த மருமகனை மாமனாரே அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதலனையும் கணவனையும் கொலை செய்ய துப்பாக்கி வாங்கிய பெண் கைது
12 July 2018 10:06 AM GMT

கள்ளக்காதலனையும் கணவனையும் கொலை செய்ய துப்பாக்கி வாங்கிய பெண் கைது

சென்னையில் கள்ளக்காதலனையும் கணவனையும் கொலை செய்வதற்காக துப்பாக்கி வாங்கிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.