"நான் எந்த தவறும் செய்யவில்லை.." - மகளிர் விடுதி வார்டன் தகவல்

விடுதி உரிமையாளரின் தொடர் வற்புறுத்தலால் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக, கோவை மகளிர் விடுதி வார்டன் வாக்குமூலம் அளித்துள்ளா​ர்.
நான் எந்த தவறும் செய்யவில்லை.. - மகளிர் விடுதி வார்டன் தகவல்
x
கோவையில் கடந்த மாதம் 23ஆம் தேதி மகளிர் விடுதி மாணவிகளிடம் பாலியல் வற்புறுத்தலில்  ஈடுபட்டதாக விடுதி உரிமையாளர் ஜெகநாதன் மற்றும் விடுதி வார்டன் புனிதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  ஜெகநாதன் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் கடந்த ஒன்றாம் தேதி புனிதா சரணடைந்தார். புனிதாவிடம் நடத்திய விசாரணையின் போது தான் தெரியாமல் தவறு செய்து விட்டதாகவும், அன்று ஒருநாள் மட்டும் விடுதி உரிமையாளரின் வற்புறுத்தலின் பேரில் தவறு செய்ததாகவும் கூறியுள்ளார். இதைத்தவிர வேறு எந்த தவறையும் இதுவரை செய்ததில்லை என்றும் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்