நீங்கள் தேடியது "torture"

யானைகளை துன்புறுத்தும் இளைஞர்கள் - இணையத்தில் பரவி வரும் வீடியோ
6 May 2021 10:19 AM GMT

யானைகளை துன்புறுத்தும் இளைஞர்கள் - இணையத்தில் பரவி வரும் வீடியோ

திருப்பூர் அருகே வனப்பகுதிக்குள் யானைகளை இளைஞர்கள் குச்சியால் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சித்ரவதையில் சிதைந்த 2 குழந்தைகள் - விருத்தாசலம் தம்பதியின் அரக்க குணம்
12 Feb 2021 8:10 AM GMT

சித்ரவதையில் சிதைந்த 2 குழந்தைகள் - விருத்தாசலம் தம்பதியின் அரக்க குணம்

இரு குழந்தைகளை அடைத்து வைத்து அரக்கத்தனமாக கொடுமைப்படுத்திய தம்பதி கைது செய்யப்பட்டனர். மனிதமே மரித்துபோன இந்த கொடூரம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.

விசாரணை என சிறுவர்களை அழைத்து சென்று போலீசார் கொடுமைப்படுத்துவதாக புகார்
26 Feb 2019 1:46 AM GMT

விசாரணை என சிறுவர்களை அழைத்து சென்று போலீசார் கொடுமைப்படுத்துவதாக புகார்

தஞ்சையில், விசாரணை என சிறுவர்களை அழைத்து சென்று போலீசார் கொடுமைப்படுத்துவதாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

10 வகுப்பு மாணவி விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை..
9 Feb 2019 9:24 PM GMT

10 வகுப்பு மாணவி விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை..

தாராபுரத்தில், தனியார் பள்ளி விடுதியின் கணினி அறையில் பத்தாம் வகுப்பு மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாயில்லாத மகளை சித்திரவதை செய்த தந்தை...
8 Feb 2019 11:59 PM GMT

தாயில்லாத மகளை சித்திரவதை செய்த தந்தை...

அடித்து, சூடு வைத்து துன்புறுத்தியதந்தை மீது நடவடிக்கை எடுக்க குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள் போலீசாருக்கு பரிந்துரை.

மதுரவாயல் வீட்டுக்குள் நுழைந்தார் வனிதா விஜயகுமார்...
6 Dec 2018 8:19 PM GMT

மதுரவாயல் வீட்டுக்குள் நுழைந்தார் வனிதா விஜயகுமார்...

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவல்துறை பாதுகாப்போடு மதுரவாயல் வீட்டுக்குள் நடிகை வனிதா விஜயகுமார் சென்றார்.

தெருநாய்கள் சித்திரவதை - மனதை பதறவைத்த காட்சிகள்
2 Dec 2018 6:04 AM GMT

தெருநாய்கள் சித்திரவதை - மனதை பதறவைத்த காட்சிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்குபட்ட 18 வார்டுகளில் பேருராட்சி நிர்வாகம் சார்பில் தெருக்களில் சுற்றித் திரிந்த நாய்களை பிடிக்கும் பணி நடைபெற்றது.

காவல்துறையினர் சித்ரவதை செய்வதாக எழுந்த புகார் : மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
30 Oct 2018 6:47 PM GMT

காவல்துறையினர் சித்ரவதை செய்வதாக எழுந்த புகார் : மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சேலம் மாவட்டம், ஆத்தூர் கீரிப்பட்டியை சேர்ந்த தனலட்சுமி என்பவர் தமது சகோதரர் மஞ்சுநாத், காவல் ஆய்வாளர் நடராஜன் என்பவரால் பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் சித்ரவதை செய்யப்படுவதாக, மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.