வனவிலங்கு காப்பகத்தில் உணவு அளிக்காமல் சித்ரவதை! எலும்பும் தோலுமாக காட்சியளித்த சோகம்

x

வனவிலங்கு காப்பகத்தில் உணவு அளிக்காமல் சித்ரவதை! எலும்பும் தோலுமாக காட்சியளித்த சோகம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே சோமங்கலம் சாலையில் இயங்கி வந்த தனியார் வனவிலங்கு காப்பகத்தில் நாய், பூனை, சேவல், முயல், மாடு உள்ளிட்ட விலங்குகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், காப்பகத்தில் வளர்க்கப்பட்டு வந்த விலங்குகள் கூண்டில் அடைக்கப்பட்டு இருப்பதுடன், சரியாக உணவு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், காப்பகத்தில் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் இருந்த நாய், கோழி, முயல் உள்ளிட்ட விலங்குகள் மீட்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்