தெருநாய்கள் சித்திரவதை - மனதை பதறவைத்த காட்சிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்குபட்ட 18 வார்டுகளில் பேருராட்சி நிர்வாகம் சார்பில் தெருக்களில் சுற்றித் திரிந்த நாய்களை பிடிக்கும் பணி நடைபெற்றது.
x
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்குபட்ட 18 வார்டுகளில் பேருராட்சி நிர்வாகம் சார்பில் தெருக்களில் சுற்றித் திரிந்த நாய்களை பிடிக்கும் பணி நடைபெற்றது. இதில் ஏராளமான பேரூராட்சி ஊழியர்கள் பங்கேற்று கொடூரமான முறையில் நாய்களை பிடித்தனர். இந்த காட்சி பார்ப்போரை பதறவைத்துள்ளது.  தெரு நாய்களை பாதுகாக்கும் பொருட்டு நாய் பிடிக்கும் முறையை மாற்றியமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்