நீங்கள் தேடியது "sexual abuse"
18 Dec 2019 8:53 PM GMT
"ஆபத்தில் உள்ள பெண்கள் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள வேண்டும்" - ஏ.கே விஸ்வநாதன்
"நவீன ரோந்து வாகனம் துவக்க நிகழ்ச்சி "
18 Dec 2019 2:27 AM GMT
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கோவில் பூசாரி கைது
தூத்துக்குடி அருகே பிளஸ் 1 மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கியதாக கோவில் பூசாரி ராஜ் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
16 Dec 2019 9:27 PM GMT
"உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கு : குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று தீர்ப்பு "
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
16 Dec 2019 9:12 AM GMT
பிப்ரவரி இறுதிக்குள் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிட்டும் பின்பற்றாதது ஏன் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
12 Dec 2019 10:03 PM GMT
நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கு : தள்ளிப்போகும் தூக்கு
நிர்பயா பாலியல் வழக்கில், அக்ஷய் குமார் சிங் அளித்த மறு சீராய்வு மனு, டிசம்பர் 17-ஆம் தேதிக்கு விசாரணைக்கு வர உள்ளது.
12 Dec 2019 9:33 AM GMT
தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரம் - நீதி விசாரணை குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்
தெலங்கானாவில் 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் 3 பேர் கொண்ட நீதி வீசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
25 Nov 2019 5:51 PM GMT
குற்ற சரித்திரம் - 25.11.2019 : ஆசை வார்த்தைகளால் வலை விரித்த காதல் மன்னன்...
குற்ற சரித்திரம் - 25.11.2019 : ஆசை வார்த்தைகளால் வலை விரித்த காதல் மன்னன்...
14 Nov 2019 10:34 PM GMT
சிறுமி பாலியல் பலாத்காரம் - 5 பேர் கைது
நாகை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 8 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், 5 பேரை கைது செய்தனர்.
8 Nov 2019 12:34 PM GMT
கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலனை கொன்ற வழக்கு :கொலையாளிக்கு தூக்கு தண்டனை விதித்திருந்த உயர்நீதிமன்றம்
தேனி அருகே கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலனை கொன்ற வழக்கில் கொலையாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
19 Oct 2019 9:40 AM GMT
5-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை? - தலைமை ஆசிரியர் மீது எஸ்.பி அலுவலகத்தில் புகார்
திருவண்ணாமலை நகரில் உள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மார்ட்டின் குமார் என்பவர், பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
15 Oct 2019 9:55 PM GMT
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி, ஒரு மாதத்திற்குள் ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
தேனியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு ஒரு மாதத்தில் 7 லட்ச வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
7 Oct 2019 3:58 AM GMT
6ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த இளைஞர் : பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்
வாணியம்பாடி அருகே 6 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.