5-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை? - தலைமை ஆசிரியர் மீது எஸ்.பி அலுவலகத்தில் புகார்
திருவண்ணாமலை நகரில் உள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மார்ட்டின் குமார் என்பவர், பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை நகரில் உள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மார்ட்டின் குமார் என்பவர், பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் மார்ட்டின் குமார், 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்துள்ளது.
Next Story