நீங்கள் தேடியது "sexual abuse"

மனம் மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்தல் - வீடியோவில் கதறி அழும் பெண் ஆசிரியர்
24 Sep 2019 1:00 PM GMT

மனம் மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்தல் - வீடியோவில் கதறி அழும் பெண் ஆசிரியர்

சென்னையில், மருத்துவக் கல்லூரியில் உடன் பணிபுரியும் சக ஊழியர்கள், தன்னை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துவதாக பெண் உதவி பேராசிரியர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொண்டு நிறுவனத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு-மறியல் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் பரபரப்பு
23 Sep 2019 10:41 AM GMT

தொண்டு நிறுவனத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு-மறியல் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் பரபரப்பு

மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொண்டு நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆதரவற்றோர் காப்பகத்தில் அரங்கேறிய கொடுமை, சிறுமிகளை வீட்டிற்கு அழைத்து சென்று அத்துமீறல்
12 Aug 2019 7:38 PM GMT

ஆதரவற்றோர் காப்பகத்தில் அரங்கேறிய கொடுமை, சிறுமிகளை வீட்டிற்கு அழைத்து சென்று அத்துமீறல்

தனியார் காப்பகத்தில், தங்கி படித்துவந்த 4 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காப்பகத்தின் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

மாணவியுடன் குடும்பம் நடத்தும் கல்லூரி உதவி பேராசிரியர் : போலீசில் மனைவி புகார்
16 July 2019 3:22 PM GMT

மாணவியுடன் குடும்பம் நடத்தும் கல்லூரி உதவி பேராசிரியர் : போலீசில் மனைவி புகார்

சென்னை - கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் திருமலை என்பவர் மீது, அவரது மனைவி பிரியலட்சுமி, மாநகர காவல்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்ட மசோதா 2012-ல் திருத்தம்
10 July 2019 1:07 PM GMT

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்ட மசோதா 2012-ல் திருத்தம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளை தடுக்க ஏதுவாக உள்ள போக்சோ சட்ட மசோதாவில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 1.2% சரிவு - தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த்
9 July 2019 9:24 AM GMT

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 1.2% சரிவு - தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த்

தென்இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 1 புள்ளி 2 சதவீதம் குறைந்துள்ளது என தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

கணவனை பிரிந்த பெண்... காதலனுடன் புதிய வாழ்க்கை : 12 ஆண்டுகளாக உடன்வாழ்ந்த காதலிக்கு கழுத்தறுப்பு...
30 Jun 2019 9:36 AM GMT

கணவனை பிரிந்த பெண்... காதலனுடன் புதிய வாழ்க்கை : 12 ஆண்டுகளாக உடன்வாழ்ந்த காதலிக்கு கழுத்தறுப்பு...

மூன்று குழந்தைகளை விட்டுவிட்டு, நம்பி வந்த பெண்ணை, காதலன் கழுத்தறுத்து தண்டவாளத்தில் வீசிய கொடூரச் சம்பவம் நெஞ்சை பதறவைத்துள்ளது.

பொள்ளாச்சியில் மீண்டும் பயங்கரம் : மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி ஆபாச புகைப்படம்
26 Jun 2019 4:45 AM GMT

பொள்ளாச்சியில் மீண்டும் பயங்கரம் : மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி ஆபாச புகைப்படம்

பள்ளி மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி செல்போனில் ஆபாசமாக படம்பிடித்து காதலிக்குமாறு 5 இளைஞர்கள் மிரட்டிய சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் : நண்பர் உள்பட 2 பேரிடம் விசாரணை...
25 Jun 2019 5:16 AM GMT

மாணவியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் : நண்பர் உள்பட 2 பேரிடம் விசாரணை...

மாணவியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் நண்பர் உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் - சௌம்யா அன்புமணி
21 Jun 2019 11:46 AM GMT

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் - சௌம்யா அன்புமணி

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என சௌம்யா அன்புமணி தெரிவித்துள்ளார்.

வங்கி வேலை வாங்கி தருவதாக பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல்
11 Jun 2019 3:03 AM GMT

வங்கி வேலை வாங்கி தருவதாக பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல்

வங்கியில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்த நபர்களை போலீசார் கைது செய்தனர்.

பள்ளி மாணவிகளை செல்போனில் படம் எடுத்து மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்
10 Jun 2019 8:04 PM GMT

பள்ளி மாணவிகளை செல்போனில் படம் எடுத்து மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

நாமக்கல் அருகே பள்ளி மாணவிகளை செல்போனில் படம் எடுத்து மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.