மாணவியுடன் குடும்பம் நடத்தும் கல்லூரி உதவி பேராசிரியர் : போலீசில் மனைவி புகார்

சென்னை - கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் திருமலை என்பவர் மீது, அவரது மனைவி பிரியலட்சுமி, மாநகர காவல்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
x
சென்னை - கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் திருமலை என்பவர் மீது, அவரது மனைவி பிரியலட்சுமி, மாநகர காவல்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். தம்மை விவாகரத்து செய்யாமலேயே, மாணவி ஒருவருடன் தனது கணவர் குடும்பம் நடத்தி வருவதாக கூறிய பிரியலட்சுமி, பாலியல் புகார், போலி கையெழுத்து மற்றும் பண மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளையும் பட்டியலிட்டு உள்ளார்

Next Story

மேலும் செய்திகள்