தொண்டு நிறுவனத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு-மறியல் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் பரபரப்பு

மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொண்டு நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
x
தேனி மாவட்டம் பூதிபுரத்தைச் சேர்ந்த தம்பதியின் மனவளர்ச்சி குன்றிய 7 வயது சிறுமி கொடுவிளார்பட்டியில் உள்ள தொண்டு நிறுவனத்தில் தங்கி இருந்தார். அவரிடம் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்த பெற்றோர் பிசிபட்டி காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இதைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழ்புலிகள் அமைப்பினர் பாலியல் தொந்தரவு விவகாரத்தில் நீதி வேண்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நில

Next Story

மேலும் செய்திகள்