பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி, ஒரு மாதத்திற்குள் ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

தேனியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு ஒரு மாதத்தில் 7 லட்ச வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி, ஒரு மாதத்திற்குள் ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
x
தேனியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு ஒரு மாதத்தில் 7 லட்ச வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இருந்த சிறுமியை முதியவர் செல்லத்துரை என்பவர்  பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  இந்த வழக்கு மகளிர் நீதி மன்ற நீதிபதி கீதா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மாதத்தில் 7 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்