நீங்கள் தேடியது "COVID 19 in Chennai"

செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்
17 Aug 2020 6:00 AM GMT

செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் இன்று கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது

(07/08/2020) ஆயுத எழுத்து - கூட்டணி : அதிரடிக்கு தயாராகிறதா அ.தி.மு.க. ?
7 Aug 2020 4:19 PM GMT

(07/08/2020) ஆயுத எழுத்து - கூட்டணி : அதிரடிக்கு தயாராகிறதா அ.தி.மு.க. ?

(07/08/2020) ஆயுத எழுத்து - கூட்டணி : அதிரடிக்கு தயாராகிறதா அ.தி.மு.க. ? - சிறப்பு விருந்தினர்களாக : ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // சிவசங்கரி, அதிமுக // மனுஷ்யபுத்ரன், திமுக // தனியரசு, எம்.எல்.ஏ.

ஊரடங்கு தளர்வா? நீட்டிப்பா? - காணொலியில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை
29 July 2020 7:26 AM GMT

ஊரடங்கு தளர்வா? நீட்டிப்பா? - காணொலியில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வாருங்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்
22 July 2020 4:08 PM GMT

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வாருங்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றியடைந்துள்ளதால், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க முன் வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் இன்று 4,965 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது
21 July 2020 3:46 PM GMT

தமிழகத்தில் இன்று 4,965 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது

தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

மதுரை : காவல் சார்பு ஆய்வாளர் கொரோனாவால் உயிரிழப்பு
20 July 2020 8:46 AM GMT

மதுரை : காவல் சார்பு ஆய்வாளர் கொரோனாவால் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணி காவல் நிலைத்தில் சார்பு ஆய்வாளர் பாண்டி கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்டது கொரோனா - ஒரே நாளில் 4,979 பேருக்கு தொற்று உறுதி
19 July 2020 3:01 PM GMT

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்டது கொரோனா - ஒரே நாளில் 4,979 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. இன்று ஒரே நாளில் 4,979 பேருக்கு தொற்று உறுதி.

நீட் தேர்வு விலக்கு கோரி தமிழக அரசு எழுதிய கடிதம்: மத்திய அரசு பதிலளிக்கவில்லை- விஜயபாஸ்கர்
16 July 2020 10:41 AM GMT

நீட் தேர்வு விலக்கு கோரி தமிழக அரசு எழுதிய கடிதம்: "மத்திய அரசு பதிலளிக்கவில்லை"- விஜயபாஸ்கர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், எழும்பூரில் பிறந்த குழந்தைகளில் 12 சதவிகிதம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறினார்.

கீழ்பாக்கம் மனநல காப்பகத்துக்கு பரவிய கொரோனா தொற்று - 800 நோயாளிகள் உட்பட அனைவருக்கும் பி.சி.ஆர். சோதனை
16 July 2020 10:19 AM GMT

கீழ்பாக்கம் மனநல காப்பகத்துக்கு பரவிய கொரோனா தொற்று - 800 நோயாளிகள் உட்பட அனைவருக்கும் பி.சி.ஆர். சோதனை

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ள 800 நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் ஒரு வாரத்தில் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காலத்திலும் காதல் வலை - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார்
7 July 2020 11:38 AM GMT

கொரோனா காலத்திலும் காதல் வலை - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார்

இந்த ஆடியோவில் பேசிய உதவி பொறியாளர் கமலக்கண்ணன் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை: 50 துரித செயல் வாகனங்கள் சேவை - தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
7 July 2020 7:47 AM GMT

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை: 50 துரித செயல் வாகனங்கள் சேவை - தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக, 50 துரித வாகனங்களின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊரடங்கு தரவுகளால் வாகனங்களால் நிரம்பி வழியும் சாலைகள் - பறிமுதல் செய்த வாகனங்கள் ஒப்படைப்பு
7 July 2020 7:43 AM GMT

ஊரடங்கு தரவுகளால் வாகனங்களால் நிரம்பி வழியும் சாலைகள் - பறிமுதல் செய்த வாகனங்கள் ஒப்படைப்பு

சென்னையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் சென்னை நகர சாலைகள் மாநகர பேருந்துகள் தவிர பிற வாகனங்களால் நிரம்பி வழிந்தன.