செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் இன்று கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது
x
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அதிகளவில் வாகனங்கள் வருவதாக கூறப்படுகிறது. இதனால் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னைக்கு செல்லும் பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களிலேயே செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்