மதுரை : காவல் சார்பு ஆய்வாளர் கொரோனாவால் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணி காவல் நிலைத்தில் சார்பு ஆய்வாளர் பாண்டி கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
x
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணி காவல் நிலைத்தில் சார்பு ஆய்வாளர் பாண்டி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். கடந்த மாதம் 27 ஆம் தேதி இவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர், இன்று உயிரிழந்தார். 

Next Story

மேலும் செய்திகள்