நீங்கள் தேடியது "Corona Awareness"
13 Feb 2021 12:51 PM IST
கொரோனா விழிப்புணர்வு சவால் நடனம்... இணையதளத்தில் அதிகம் பகிரப்படுகிறது
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், மருத்துவமனை ஊழியர்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடனமாடினர்.
20 July 2020 2:16 PM IST
மதுரை : காவல் சார்பு ஆய்வாளர் கொரோனாவால் உயிரிழப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணி காவல் நிலைத்தில் சார்பு ஆய்வாளர் பாண்டி கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
19 July 2020 8:31 PM IST
தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்டது கொரோனா - ஒரே நாளில் 4,979 பேருக்கு தொற்று உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. இன்று ஒரே நாளில் 4,979 பேருக்கு தொற்று உறுதி.
27 Jun 2020 11:25 PM IST
(27.06.2020) மக்கள் யார் பக்கம் - வைரஸ் வாழ்க்கை : மக்கள் மனநிலை...
(27.06.2020) மக்கள் யார் பக்கம் - வைரஸ் வாழ்க்கை : மக்கள் மனநிலை...
18 Jun 2020 6:19 PM IST
புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை வாய்ப்புக்கு புதிய திட்டம் - நிர்மலா சீதாராமன்
நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 20ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் கரிப் கல்யாண் ரோஜ்கர் திட்டம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
13 Jun 2020 12:39 PM IST
கொரோனா பரவல் தடுப்புப் பணிகள் தீவிரம் - அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிப்பு
சென்னையில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
23 May 2020 2:11 PM IST
ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும், அரசுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும், அரசுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
20 May 2020 3:35 PM IST
முன்களப் பணியாளர்களுக்கு முக கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
கொரோனா தடுப்பு முன் களப்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 350 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவாகியிருப்பதாக தமிழக அரசு உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளது.
19 May 2020 4:09 PM IST
ஊரடங்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
7 May 2020 10:33 PM IST
(07/05/2020) ஆயுத எழுத்து : நிதி நெருக்கடியில் திணறுகிறதா தமிழக அரசு..
சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக// சித்தன்னன்,காவல்துறை(ஓய்வு)// புகழேந்தி, அதிமுக// சுமந்த் சி.ராமன், மருத்துவர்// மோகன்ராஜ், சாமானியர்
4 May 2020 3:55 PM IST
மக்கள் அச்சப்பட தேவையில்லை,அதே சமயம் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது-கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி
கண்டறியப்படுபவர்களில் அறிகுறியே இன்றி கொரோனா உறுதியாவதால் இன்றைய தினமும் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகும் என நோய் தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2 May 2020 4:12 PM IST
கோயம்பேடு சந்தையிலிருந்து லாரிகள் மூலம் பயணம் - பல கிராமத்தை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தி தங்க வைப்பு
சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து லாரிகள் மூலம் விருத்தாசலம் , திட்டக்குடி சென்றவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி பல இடங்களில் தங்க வைத்துள்ளனர்.



