நீங்கள் தேடியது "Corona Awareness"

கொரோனா விழிப்புணர்வு சவால் நடனம்... இணையதளத்தில் அதிகம் பகிரப்படுகிறது
13 Feb 2021 12:51 PM IST

கொரோனா விழிப்புணர்வு சவால் நடனம்... இணையதளத்தில் அதிகம் பகிரப்படுகிறது

ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், மருத்துவமனை ஊழியர்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடனமாடினர்.

மதுரை : காவல் சார்பு ஆய்வாளர் கொரோனாவால் உயிரிழப்பு
20 July 2020 2:16 PM IST

மதுரை : காவல் சார்பு ஆய்வாளர் கொரோனாவால் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணி காவல் நிலைத்தில் சார்பு ஆய்வாளர் பாண்டி கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்டது கொரோனா - ஒரே நாளில் 4,979 பேருக்கு தொற்று உறுதி
19 July 2020 8:31 PM IST

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்டது கொரோனா - ஒரே நாளில் 4,979 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. இன்று ஒரே நாளில் 4,979 பேருக்கு தொற்று உறுதி.

(27.06.2020) மக்கள் யார் பக்கம் - வைரஸ் வாழ்க்கை : மக்கள் மனநிலை...
27 Jun 2020 11:25 PM IST

(27.06.2020) மக்கள் யார் பக்கம் - வைரஸ் வாழ்க்கை : மக்கள் மனநிலை...

(27.06.2020) மக்கள் யார் பக்கம் - வைரஸ் வாழ்க்கை : மக்கள் மனநிலை...

புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை வாய்ப்புக்கு புதிய திட்டம் - நிர்மலா சீதாராமன்
18 Jun 2020 6:19 PM IST

புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை வாய்ப்புக்கு புதிய திட்டம் - நிர்மலா சீதாராமன்

நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 20ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் கரிப் கல்யாண் ரோஜ்கர் திட்டம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா பரவல் தடுப்புப் பணிகள் தீவிரம் - அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிப்பு
13 Jun 2020 12:39 PM IST

கொரோனா பரவல் தடுப்புப் பணிகள் தீவிரம் - அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிப்பு

சென்னையில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும், அரசுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
23 May 2020 2:11 PM IST

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும், அரசுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும், அரசுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முன்களப் பணியாளர்களுக்கு முக கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
20 May 2020 3:35 PM IST

முன்களப் பணியாளர்களுக்கு முக கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

கொரோனா தடுப்பு முன் களப்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 350 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவாகியிருப்பதாக தமிழக அரசு உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளது.

ஊரடங்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
19 May 2020 4:09 PM IST

ஊரடங்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

(07/05/2020) ஆயுத எழுத்து : நிதி நெருக்கடியில் திணறுகிறதா தமிழக அரசு..
7 May 2020 10:33 PM IST

(07/05/2020) ஆயுத எழுத்து : நிதி நெருக்கடியில் திணறுகிறதா தமிழக அரசு..

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக// சித்தன்னன்,காவல்துறை(ஓய்வு)// புகழேந்தி, அதிமுக// சுமந்த் சி.ராமன், மருத்துவர்// மோகன்ராஜ், சாமானியர்

மக்கள் அச்சப்பட தேவையில்லை,அதே சமயம் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது-கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி
4 May 2020 3:55 PM IST

மக்கள் அச்சப்பட தேவையில்லை,அதே சமயம் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது-கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி

கண்டறியப்படுபவர்களில் அறிகுறியே இன்றி கொரோனா உறுதியாவதால் இன்றைய தினமும் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகும் என நோய் தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு சந்தையிலிருந்து லாரிகள் மூலம் பயணம் - பல கிராமத்தை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தி தங்க வைப்பு
2 May 2020 4:12 PM IST

கோயம்பேடு சந்தையிலிருந்து லாரிகள் மூலம் பயணம் - பல கிராமத்தை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தி தங்க வைப்பு

சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து லாரிகள் மூலம் விருத்தாசலம் , திட்டக்குடி சென்றவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி பல இடங்களில் தங்க வைத்துள்ளனர்.