கொரோனா காலத்திலும் காதல் வலை - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார்

இந்த ஆடியோவில் பேசிய உதவி பொறியாளர் கமலக்கண்ணன் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
x
இந்த ஆடியோவில் பேசிய உதவி பொறியாளர் கமலக்கண்ணன் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கவனத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதால் அவரும்  உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். கொரோனா காலத்திலும் தன்னார்வத்துடன் வந்த இளம்பெண்ணிடம் அதிகாரி ஒருவர் இப்படி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்