கள்ளழகர் கோயில் வசந்த உற்சவம் - பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்த விழா

மதுரை அழகர் மலையில் உள்ள கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ விழா, எளிமையாக நடைபெற்றது.

Update: 2020-05-28 17:40 GMT
மதுரை அழகர் மலையில் உள்ள கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ விழா, எளிமையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி மேளதாளத்துடன் கோவில் உள் பிரகாரத்தில் உலா வந்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்