புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேர் விடுதலை : ஓரிரு நாட்களில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்ப்பு

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேர், ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2019-01-18 10:55 GMT
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேர், ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 11ஆம் தேதி கைதான அவர்களை விடுதலை செய்ய ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் விசைபடகின் உரிமையாளர் வரும் மார்ச் மாதம் 5ஆம் தேதி உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் விசைப்படகு அரசுடமையாக்கப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்