திடீரென வந்த வலி.. நடக்க முடியாமல் துடிதுடித்த தேஜஸ்வி யாதவ்

Update: 2024-05-04 02:03 GMT

பீகார் முன்னாள் துணை முதல்வரும், ஆர்ஜேடி கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவுக்கு திடீரென்று முகுது வலி ஏற்பட்டதால் நடக்க முடியாமல் அவதிப்படார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தேஜஸ்வி யாதவ், அராரியாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, அவருக்கு திடீரென்று முதுகு வலி ஏற்பட்டதால் வலியால் துடிதுடித்தார். நடக்க முடியாமல் சிமரப்பட்ட அவரை, உடனிருந்த கட்சியினரும், காவல் துறை அதிகாரியும் கைத்தாங்கலாக காருக்கு அழைத்துச் சென்று அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்