எழும்பூர் மருத்துவமனை வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீர்

சென்னையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.

Update: 2018-11-22 11:24 GMT
சென்னையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. குளம் போல தேங்கியுள்ள தண்ணீரால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பார்வையாளர்கள், அமர்வதற்கு  கூட இடமில்லாமல் தவிக்கின்றனர். மருத்துவமனை வளாகத்தில் தற்காலிக கூரை அமைக்கவும், கழிப்பறைகளை கட்டவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்