நீங்கள் தேடியது "Gaja Cyclone"

இயற்கை உணவுக்கு அதிகரித்து வரும் மவுசு - கிராமப் பகுதி மக்களுக்கும் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு
13 Jan 2020 2:30 AM GMT

இயற்கை உணவுக்கு அதிகரித்து வரும் மவுசு - கிராமப் பகுதி மக்களுக்கும் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு

இயற்கை உணவுகளுக்கு பொது மக்களிடம் தற்போது நல்ல வரவேற்பு உள்ளதாக சென்னை பொருட்காட்சியில் அரங்கு அமைத்துள்ள பன்னாட்டு சன்மார்க்க அமைப்பை சேர்ந்தவர் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் : நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன - அமைச்சர் விஜயபாஸ்கர்
13 Nov 2019 11:32 AM GMT

கஜா புயல் : நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மலை மேல் உள்ள முருகன் கோவிலுக்கு பாதை அமைக்கும் பணிகளை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

கஜா புயல் நிவாரண நடவடிக்கைகள் : தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை
12 Nov 2019 3:32 PM GMT

கஜா புயல் நிவாரண நடவடிக்கைகள் : தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

சென்னையில் மிதமான மழை தொடரும் - வானிலை மைய இயக்குநர் புவியரசன்
20 Oct 2019 9:12 AM GMT

"சென்னையில் மிதமான மழை தொடரும்" - வானிலை மைய இயக்குநர் புவியரசன்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி : கடல் சீற்றத்தால் வீடுகளுக்குள் தண்ணீர்... விடிய விடிய தூக்கத்தை தொலைத்த மக்கள்
23 Aug 2019 1:58 PM GMT

கன்னியாகுமரி : கடல் சீற்றத்தால் வீடுகளுக்குள் தண்ணீர்... விடிய விடிய தூக்கத்தை தொலைத்த மக்கள்

கன்னியாகுமரி அருகே திடீரென ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக, வீடுகளுக்கு தண்ணீர் புகுந்ததால், மீனவர்கள் கடும் அவதியுற்றனர்.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
7 Aug 2019 10:04 AM GMT

"கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்

வடமேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 2 லட்சம் பேருக்கு வீடுகளுடன் கூடிய வீட்டுமனைப் பட்டா
1 Aug 2019 12:45 PM GMT

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 2 லட்சம் பேருக்கு வீடுகளுடன் கூடிய வீட்டுமனைப் பட்டா

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் வீடுகளை இழந்த 2 லட்சம் பேருக்கு வீடுகளுடன் கூடிய இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

28, 29ம் தேதிகளில் குஜராத்தில் வெள்ளம் ஏற்படும் - வானிலை ஆர்வலர் செல்வக்குமார்
25 July 2019 10:42 AM GMT

28, 29ம் தேதிகளில் குஜராத்தில் வெள்ளம் ஏற்படும் - வானிலை ஆர்வலர் செல்வக்குமார்

குஜராத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆர்வலர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் - மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
23 July 2019 9:09 AM GMT

கஜா புயல் - மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கஜா புயலின் போது நிவாரணம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டதாக 140 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

கஜா புயல் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் : 28,671 வீடுகள் கட்டும் பணி விரைவில் தொடங்கும் - பன்னீர்செல்வம் உறுதி
4 July 2019 8:08 AM GMT

கஜா புயல் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் : 28,671 வீடுகள் கட்டும் பணி விரைவில் தொடங்கும் - பன்னீர்செல்வம் உறுதி

கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு முதற்கட்டமாக 28 ஆயிரத்து 671 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார்.

கஜா நிவாரணம் கேட்டு தென்னை விவசாயி தர்ணா : காவலர்கள் நடுவே நடுங்கும் மகள்களுடன் ஆர்ப்பாட்டம்
2 July 2019 5:30 AM GMT

கஜா நிவாரணம் கேட்டு தென்னை விவசாயி தர்ணா : காவலர்கள் நடுவே நடுங்கும் மகள்களுடன் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கஜா புயல் நிவாரணம் வழங்க கோரி 3 மகள்களுடன் தென்னை விவசாயி ஒருவர் கண்ணீர் மல்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் : கஜா புயல் நிவாரண தொகையில் மோசடி - கிராம நிர்வாக அலுவலர் மீது மக்கள் புகார்
25 Jun 2019 11:43 AM GMT

திருவாரூர் : கஜா புயல் நிவாரண தொகையில் மோசடி - கிராம நிர்வாக அலுவலர் மீது மக்கள் புகார்

திருவாரூர் அருகே கஜா புயல் நிவாரணத் தொகை வழங்கியதில் கிராம நிர்வாக அலுவலர் முத்து, மோசடி செய்ததாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினார்.