நீங்கள் தேடியது "Gaja Cyclone"

கஜா புயலுக்கு பிறகு மீண்டும் கும்பகோணத்தில் மழை...
25 Jun 2019 4:41 AM GMT

கஜா புயலுக்கு பிறகு மீண்டும் கும்பகோணத்தில் மழை...

கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை ஒரு இயக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
21 Jun 2019 9:14 AM GMT

மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை ஒரு இயக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

மழை நீர் சேகரிப்பு திட்டத்தை ஒரு இயக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் : நிவாரணம் வரவில்லை என குற்றச்சாட்டு
9 Jun 2019 6:28 PM GMT

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் : நிவாரணம் வரவில்லை என குற்றச்சாட்டு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மீனவர்களுக்கு 7 மாதங்கள் ஆகியும் நிவாரணம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பதுக்கப்பட்ட கஜா புயல் நிவாரண பொருட்கள்...அதிகாரிகளும், உறவினர்களும் அள்ளிச் செல்லும் அவலம்...
26 May 2019 3:58 AM GMT

பதுக்கப்பட்ட கஜா புயல் நிவாரண பொருட்கள்...அதிகாரிகளும், உறவினர்களும் அள்ளிச் செல்லும் அவலம்...

கஜா புயல் நிவாரணத்துக்காக நாகை பகுதிக்கு வந்த லட்சக் கணக்கான ரூபாய் பொருட்களை பதுக்கிய அதிகாரி, தமக்கு வேண்டியவர்களுக்கு அவற்றை வழங்கிய சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பலாப்பழ விளைச்சல் : வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள்
17 May 2019 11:54 PM GMT

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பலாப்பழ விளைச்சல் : வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள்

"சிங்கப்பூருக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதியான பலாப்பழம்"

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு கட்டி கொடுத்த வெளிநாடு வாழ் இந்தியர்
17 May 2019 10:43 AM GMT

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு கட்டி கொடுத்த வெளிநாடு வாழ் இந்தியர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் காமேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த எழிலரசி என்பவருக்கு, ரஷ்யாவில் வசித்துவரும் வெளிநாடு வாழ் இந்தியர் புதிதாக வீடு கட்டி கொடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சீரமைக்க ஆர்வலர்கள் கோரிக்கை...
16 May 2019 8:01 AM GMT

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சீரமைக்க ஆர்வலர்கள் கோரிக்கை...

கஜா புயலின்போது பசுமையை இழந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சீரமைக்கப்படாமல் இருப்பதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கஜா புயல் நிவாரணம் கோரியவர்கள் மீதான வழக்கு - 140 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிப்பு
11 May 2019 3:35 AM GMT

கஜா புயல் நிவாரணம் கோரியவர்கள் மீதான வழக்கு - 140 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிப்பு

'கஜா' புயலுக்கு நிவாரணம் கேட்டு, போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

ஆட்சியர் அலுவலகத்தில் 500 மயில்கள் தஞ்சம் : கஜா புயலில் மரங்கள் சேதமானதால் வாழ்விடம் இன்றி தவிப்பு
1 May 2019 8:28 AM GMT

ஆட்சியர் அலுவலகத்தில் 500 மயில்கள் தஞ்சம் : கஜா புயலில் மரங்கள் சேதமானதால் வாழ்விடம் இன்றி தவிப்பு

மனதை மயக்கும் தேசியப் பறவையான மயில், உணவும், வாழ்விடமும் இன்றி வீதிக்கு வந்து வாகனங்களில் சிக்குவது, புதுக்கோட்டை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபானி புயல் தாக்கும் ஆபத்து : தமிழகத்துக்கு ரூ.309 கோடி நிதிஒதுக்கீடு
30 April 2019 9:23 AM GMT

ஃபானி புயல் தாக்கும் ஆபத்து : தமிழகத்துக்கு ரூ.309 கோடி நிதிஒதுக்கீடு

ஃபானி புயலால் பாதிக்கப்பட்டு உள்ள தமிழகம், ஆந்திரம், ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு ஆயிரத்து 86 கோடி ரூபாய் நிதியை முன்கூட்டியே விடுவிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஃபானி புயல் தமிழகத்தை தாக்குமா ? - வானிலை ஆர்வலர் செல்வகுமார் விளக்கம்
27 April 2019 12:56 PM GMT

ஃபானி புயல் தமிழகத்தை தாக்குமா ? - வானிலை ஆர்வலர் செல்வகுமார் விளக்கம்

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 30 ஆம் தேதி உள்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆர்வலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

கஜாவை  விட அதிக பாதிப்பு ஏற்படுத்துமா ஃபானி புயல் ? - செல்வகுமார் வானிலை ஆர்வலர் விளக்கம்
26 April 2019 10:30 AM GMT

கஜாவை விட அதிக பாதிப்பு ஏற்படுத்துமா ஃபானி புயல் ? - செல்வகுமார் வானிலை ஆர்வலர் விளக்கம்

தற்போது உருவாகி உள்ள ஃபானி புயல் கஜா புயலை விட அதிக சேதத்தை ஏற்படுத்தும் என வானிலை ஆர்வலர் செல்வகுமார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.