28, 29ம் தேதிகளில் குஜராத்தில் வெள்ளம் ஏற்படும் - வானிலை ஆர்வலர் செல்வக்குமார்

குஜராத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆர்வலர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
x
அடுத்த 2 - 3 நாட்களுக்கு வட மாநிலங்களில் கனமழை பெ​ய்யும் என்றும், குஜராத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆர்வலர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்