நீங்கள் தேடியது "terrorists"
29 Aug 2019 3:07 AM GMT
கோவையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை
கோவை நகரில் உக்கடம் , குனியமுத்தூர் உட்பட 5 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
24 Aug 2019 5:53 AM GMT
தீவிரவாதிக்கு வைத்த பொறியில் சிக்கிய கொள்ளையன் : வங்கியில் கொள்ளையடித்த ரூ.16 லட்சத்துடன் கைது
தீவிரவாதிகளை பிடிக்க நடத்தப்பட்ட வாகன சோதனையில், திருச்சி வங்கிக் கொள்ளையன் பிடிபட்ட சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2 Aug 2019 9:01 PM GMT
"காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சி" - சினார் படைப்பிரிவு கமாண்டர் தில்லான் எச்சரிக்கை
ஜம்மு காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவி வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. ஜம்முவில் நடப்பது என்ன என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
2 Aug 2019 8:44 PM GMT
"ஜம்மு - காஷ்மீர் சூழல் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது" - முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கருத்துப்பதிவு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் சூழல் குறித்து பல்வேறு கேள்விகள் எழுவதாகவும், ஆனால் ஒரு வார்த்தை கூட பதிலாக கிடைக்கவில்லை என, முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
2 Aug 2019 12:12 PM GMT
"அமர்நாத் யாத்ரீகர்கள் உடனடியாக திரும்ப வேண்டும்" - ஜம்மு காஷ்மீர் மாநில அரசு அறிவுறுத்தல்
காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையில் பங்கேற்றுள்ள யாத்ரீகர்கள், உடனடியாக திரும்ப வேண்டும் என ஜம்மு காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது.
20 July 2019 4:16 AM GMT
தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை
தமிழகத்தில் சென்னை, நெல்லை, மதுரை உள்பட 6 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
16 July 2019 3:28 AM GMT
டெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேர் யார்...? அவர்கள் திட்டங்கள் என்ன ?...
டெல்லியில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 14 பேர் யார்...? அவர்கள் இதுவரை எங்கிருந்தார்கள்...? நாட்டில் நாச வேலையை நிகழ்த்த நிதி திரட்டிய, பரபரப்பான பின்னணி தகவல்களை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
3 July 2019 2:52 AM GMT
ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கு : மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்
கொடைக்கானல் மலையில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரில், 3 மாவோயிஸ்டுகள் பலத்த பாதுகாப்புடன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
26 Jun 2019 3:41 AM GMT
தீவிரவாத செயல்பாடுகளை நீக்க அமெரிக்காவிடம் உதவி - இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
ஐ.எஸ். தீவிரவாத செயல்பாடுகளை முற்றிலுமாக நீக்க அமெரிக்காவிடம் உதவி உதவி நாடியுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
19 April 2019 6:10 AM GMT
டெல்லியில் நள்ளிரவில் நடந்த என்கவுண்டர் : போலீசாருக்கும், சமூக விரோதிகளுக்கும் கடும் மோதல்
டெல்லியில் நேற்று இரவு 10 மணி அளவில் போலீசாருக்கும் சமூக விரோதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
29 March 2019 8:01 AM GMT
பாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே மோதல்
பாதுகாப்பு படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
26 Feb 2019 11:25 AM GMT
தகுந்த நேரத்தில் பதிலடி - பாக்.பிரதமர் இம்ரான் கான் உறுதி
தேசிய பாதுகாப்பு குழு உடன் பாக்.பிரதமர் அவசர ஆலோசனை