டெல்லியில் நள்ளிரவில் நடந்த என்கவுண்டர் : போலீசாருக்கும், சமூக விரோதிகளுக்கும் கடும் மோதல்

டெல்லியில் நேற்று இரவு 10 மணி அளவில் போலீசாருக்கும் சமூக விரோதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
டெல்லியில் நள்ளிரவில் நடந்த என்கவுண்டர் : போலீசாருக்கும், சமூக விரோதிகளுக்கும் கடும் மோதல்
x
டெல்லியில் நேற்று இரவு 10 மணி அளவில் போலீசாருக்கும் சமூக விரோதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. டெல்லி சதாரா பகுதியில் உள்ள கிராஸ் ரிவர் மால் என்ற வணிக வளாகம் பகுதியில் பதுங்கி இருந்த ரவுடிகளை சிறப்பு போலீஸ் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது, போலீசாரை நோக்கி அந்த கும்பல் சுட்டது. இதையடுத்து இரு தரப்புக்கும் நீடித்த துப்பாக்கிச் சண்டையில், டெல்லி சிறப்பு படையை சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.

Next Story

மேலும் செய்திகள்