கோவையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

கோவை நகரில் உக்கடம் , குனியமுத்தூர் உட்பட 5 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
x
கோவை நகரில் உக்கடம் , குனியமுத்தூர் உட்பட 5 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 5 குழுக்களாக பிரிந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, உக்கடம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் பிடித்த என்.ஐ.ஏ அதிகாரிகள், அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்