நீங்கள் தேடியது "terrorists"
16 Nov 2022 5:37 AM GMT
பயங்கரவாத அமைப்புடன் தொடர்பா? - போலீஸ் ரெய்டில் வெளிவந்த அதிர்ச்சி - சிக்கிய ஆவணங்கள்
12 Nov 2022 6:19 AM GMT
போலீசாரை தட்டிவிட்டு தப்பிய 3 பேர்..தவறவிட்ட பையில் கிடைத்த நோட் - ஷாக்கான போலீஸ்...
சென்னையில், 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில், பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
2 Nov 2020 8:38 AM GMT
தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை - ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய தலைவன் பலி
ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், ஹிஸ்புல் முஜாஹிதீன் , Hizbul Mujahideen தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
6 Nov 2019 3:08 AM GMT
கேரளாவில் மாவோயிஸ்ட் என்கவுன்ட்டர் : சொந்த ஊரான சேலம் கொண்டுவர அனுமதி
கேரளா மாநிலம் அகழிக்காட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டு மணிவாசகம் உடலை, சொந்த ஊரான சேலம் கொண்டுவர அனுமதி அளித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, பொது மயானத்தில் இறுதிச் சடங்கு செய்ய உத்தரவிட்டுள்ளது.
5 Nov 2019 2:34 PM GMT
பெங்களூரு நகரில் தனி தீவிரவாத ஒழிப்பு அமைப்பு : தீவிரவாத செயல்களை தடுக்க நடவடிக்கை
பெங்களூரு நகருக்கென பிரத்யேகமாக தீவிரவாத ஒழிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளளது.
2 Nov 2019 9:07 AM GMT
"தீவிரவாதம் மறைமுகமாக வளர்ச்சியை தடுக்கிறது" - ராஜ்நாத் சிங்
தீவிரவாத தாக்குதலால், வளர்ச்சி பாதிக்கப்படுவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
7 Oct 2019 2:47 AM GMT
காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி கைது
காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர்.
26 Sep 2019 3:32 AM GMT
"மோடி, டிரம்ப் - இருவரின் சித்தாந்தமும் ஒன்று தான்" - சீத்தாராம் யெச்சூரி கருத்து
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரின் சித்தாந்தமும் ஒன்றுதான் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.
21 Sep 2019 6:07 AM GMT
நெல்லையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அடுத்த வெள்ளாங்குளி கிராமத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
10 Sep 2019 2:17 AM GMT
தென்னிந்தியாவில் நுழைந்திருக்கிறதா சர்வதேச போதை கும்பல்? - தமிழக உளவுத்துறைக்கு எச்சரிக்கை விடுத்த இண்டர்போல்
ஈராக் நாட்டைச் சேர்ந்த சர்வதேச போதை கும்பல் தென்னிந்தியாவில் நுழைந்து இருப்பதாக இண்டர்போல் அதிகாரிகள் தமிழக உளவுத் துறையை எச்சரித்துள்ளனர்.
9 Sep 2019 12:00 PM GMT
கடல் வழியாக நுழைந்துள்ள தீவிரவாதிகள் தீவிரவாதிகளின் சதி முறியடிக்கப்படும்-இந்திய ராணுவம்
தென்மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தென் மண்டல ராணுவ தளபதி சைனி தெரிவித்துள்ளார்.