கேரளாவில் மாவோயிஸ்ட் என்கவுன்ட்டர் : சொந்த ஊரான சேலம் கொண்டுவர அனுமதி

கேரளா மாநிலம் அகழிக்காட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டு மணிவாசகம் உடலை, சொந்த ஊரான சேலம் கொண்டுவர அனுமதி அளித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, பொது மயானத்தில் இறுதிச் சடங்கு செய்ய உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் மாவோயிஸ்ட் என்கவுன்ட்டர் : சொந்த ஊரான சேலம் கொண்டுவர அனுமதி
x
கேரளா மாநிலம் அகழிக்காட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டு மணிவாசகம் உடலை, சொந்த ஊரான சேலம் கொண்டுவர அனுமதி அளித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, பொது மயானத்தில் இறுதிச் சடங்கு செய்ய உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்