தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை - ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய தலைவன் பலி

ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், ஹிஸ்புல் முஜாஹிதீன் , Hizbul Mujahideen தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை - ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய  தலைவன் பலி
x
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்துவருகிறது. தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஸ்ரீநகர் போலீசாரும், சி.ஆர்.பி.எஃப். ராணுவ வீரர்களும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேடுதல் வேட்டையில், ஹிஸ்புல் முஜாஹிதீன் Hizbul Mujahideen தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவன்
சயிஃபுல்லா Saifullah சுட்டுக்கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் இந்த ஆண்டு இதுவரை 200 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் , அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்