நீங்கள் தேடியது "Piyush Goyal"

ரயில் பாதைகளில் மனித கழிவுகள் அகற்றும் விவகாரம் : கனிமொழி பியூஸ்கோயல் வாதம்
11 Dec 2019 8:32 AM GMT

ரயில் பாதைகளில் மனித கழிவுகள் அகற்றும் விவகாரம் : கனிமொழி பியூஸ்கோயல் வாதம்

ரயில்வே பாதைகளை சுத்தம் செய்யும் பணியை ரயில்வே அமைச்சகம் மூன்றாம் நபர்களிடம் ஒப்படைத்ததாகவும், அவர்கள் அந்த கழிவுகளை சுத்தம் செய்ய மனிதர்களை தொடர்ந்து பயன்படுத்துவதாகவும் மக்களவையில் பேசிய தி.மு.க. எம்.பி., கனிமொழி தெரிவித்தார்.

2019- ம் ஆண்டின் டாப் டென் பட்டியல் வெளியீடு : பட்டியலில் நடிகர் விஜய் - ஏ.ஆர். ரஹ்மான்
10 Dec 2019 8:15 PM GMT

2019- ம் ஆண்டின் "டாப் டென்" பட்டியல் வெளியீடு : பட்டியலில் நடிகர் விஜய் - ஏ.ஆர். ரஹ்மான்

டுவிட்டர் வெளியிட்ட 2019ம் ஆண்டுக்கான "டாப்-டென்" பிரபலங்கள் பட்டியலில், பிரதமர் நரேந்திரமோடி முதலிடம் பிடித்துள்ளார்.

சடலத்தை ரயிலில் எடுத்துச் செல்லலாம் - ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்
4 Dec 2019 8:54 AM GMT

"சடலத்தை ரயிலில் எடுத்துச் செல்லலாம்" - ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது உறுப்பினர் கிரித் பிரேம்ஜி பாய், இறந்தவரின் உடலை ரயில் மூலமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு வசதிகள் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்த விவகாரம் : சோனியா காந்திக்கு மத்திய அமைச்சர் கேள்வி
3 Nov 2019 2:00 AM GMT

பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்த விவகாரம் : சோனியா காந்திக்கு மத்திய அமைச்சர் கேள்வி

பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நிர்பந்தப்படுத்தப்பட்ட போது என்ன செய்தீர்கள் என சோனியா காந்திக்கு பியூஸ் கோயல் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகத்தில் 3 புதிய ரெயில் சேவை துவக்கம்
15 Oct 2019 9:08 PM GMT

தமிழகத்தில் 3 புதிய ரெயில் சேவை துவக்கம்

கோவை - பொள்ளாச்சி உள்பட தமிழகத்தில் 3 புதிய ரெயில் சேவை துவக்கப்பட்டு உள்ளது. புதுடெல்லியில் இருந்து காணொலி மூலம், புதிய ரெயில் சேவையை மத்திய ரெயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் துவக்கி வைத்தார்.

பொருளாதார வளர்ச்சி பற்றி அமைச்சர் பியூஸ்கோயல் கருத்து - யதார்த்த நிலை மீது கவனம் செலுத்த யெச்சூரி வலியுறுத்தல்
13 Sep 2019 10:32 AM GMT

பொருளாதார வளர்ச்சி பற்றி அமைச்சர் பியூஸ்கோயல் கருத்து - யதார்த்த நிலை மீது கவனம் செலுத்த யெச்சூரி வலியுறுத்தல்

ஊடகங்களில் வரும் கணக்குகள் போலான கணக்குகள் புவிஈர்ப்பு விசை தத்துவத்தைக் கண்டுபிடிப்பதில் ஐன்ஸ்டீனுக்கு உதவவில்லை என மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்திருந்தார்.

காமராஜர் மணிமண்டபம் அருகே ரயில் நிறுத்தம் வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்
31 July 2019 1:54 PM GMT

"காமராஜர் மணிமண்டபம் அருகே ரயில் நிறுத்தம் வேண்டும்" - சரத்குமார் வலியுறுத்தல்

டெல்லியில் காமராஜர் மணிமண்டபம் பகுதியில் ரயில் நிறுத்தம் அமைக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம், சரத்குமாரி கோரிக்கை மனு வழங்கினார்.

ரேசன் கடையில் அனைத்து பொருட்களும் வழங்கப்படுகிறது - செல்லூர் ராஜூ
14 July 2019 12:21 AM GMT

ரேசன் கடையில் அனைத்து பொருட்களும் வழங்கப்படுகிறது - செல்லூர் ராஜூ

கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்ட ரயில் திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் - அமைச்சர் பியூஸ் கோயிலிடம் காங். எம்.பி. வசந்தகுமார் மனு
10 July 2019 11:09 AM GMT

"குமரி மாவட்ட ரயில் திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்" - அமைச்சர் பியூஸ் கோயிலிடம் காங். எம்.பி. வசந்தகுமார் மனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவது தொடர்பான திட்டங்களை இந்த பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என அமைச்சர் பியூஸ் கோயிலிடம் காங். எம்.பி.வசந்தகுமார் மனு அளித்தார்.

மத்திய பட்ஜெட்டில், மொத்த வரவு செலவில் : எங்கிருந்து வருகிறது ? , எப்படி செலவாகிறது ?
5 July 2019 12:20 PM GMT

"மத்திய பட்ஜெட்டில், மொத்த வரவு செலவில் : எங்கிருந்து வருகிறது ? , எப்படி செலவாகிறது ?"

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மொத்த வரவு செலவில், ஒரு ரூபாய் எங்கிருந்து வருகிறது ? எப்படி செலவிடப்படுகிறது .

தமிழகத்தில் தொழில் தொடங்க கொள்கைகள் எளிமையாக உள்ளன - சிவராமன்
5 July 2019 10:52 AM GMT

"தமிழகத்தில் தொழில் தொடங்க கொள்கைகள் எளிமையாக உள்ளன" - சிவராமன்

"கொள்கைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை"

சாதாரண குடும்பத்தில் பிறந்த என்னை அமைச்சராக்கியவர் ஜெயலலிதா - செல்லூர் ராஜூ
3 July 2019 1:48 PM GMT

சாதாரண குடும்பத்தில் பிறந்த என்னை அமைச்சராக்கியவர் ஜெயலலிதா - செல்லூர் ராஜூ

தன்னை பிள்ளை போல ஜெயலலிதா பார்த்ததாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.