நீங்கள் தேடியது "CB CID"
9 Oct 2019 8:33 AM GMT
நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த நிர்மலா தேவி
நீதிமன்றத்தில் ஆஜராக வந்த பேராசிரியர் நிர்மலா தேவி, மயக்கமடைந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
21 Sep 2019 6:07 AM GMT
நெல்லையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அடுத்த வெள்ளாங்குளி கிராமத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
29 Aug 2019 3:07 AM GMT
கோவையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை
கோவை நகரில் உக்கடம் , குனியமுத்தூர் உட்பட 5 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
20 July 2019 4:16 AM GMT
தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை
தமிழகத்தில் சென்னை, நெல்லை, மதுரை உள்பட 6 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
16 July 2019 3:28 AM GMT
டெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேர் யார்...? அவர்கள் திட்டங்கள் என்ன ?...
டெல்லியில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 14 பேர் யார்...? அவர்கள் இதுவரை எங்கிருந்தார்கள்...? நாட்டில் நாச வேலையை நிகழ்த்த நிதி திரட்டிய, பரபரப்பான பின்னணி தகவல்களை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
22 May 2019 2:28 AM GMT
திருவொற்றியூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 5 பேர் கும்பல் கைது...
திருவொற்றியூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட5 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 April 2019 4:50 PM GMT
(27/04/2019) ஆயுத எழுத்து : குழந்தைகள் விற்பனை : யாருக்கான பாடம்...?
(27/04/2019) ஆயுத எழுத்து : குழந்தைகள் விற்பனை : யாருக்கான பாடம்...? - சிறப்பு விருந்தினராக - உமாசங்கர் ,செயற்பாட்டாளர் // சிவ இளங்கோ , சமூக ஆர்வலர் // ஆவடி குமார் , அதிமுக
27 April 2019 12:52 PM GMT
மாயமான குழந்தை, கிடைத்தது...திரும்ப விட்டு சென்ற மர்ம நபர்கள் யார்?
பழனியில் சாலையோரம் வசித்து வந்த நடைபாதை வியாபாரியின் குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்கள் திரும்ப விட்டு சென்றுள்ள சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
27 April 2019 11:03 AM GMT
"குழந்தை விற்பனை சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது" - கமலா செல்வராஜ், மருத்துவர்
குழந்தை கடத்தல் மற்றும் விற்பனை தடுக்கப்பட வேண்டும் என டாக்டர் கமலா செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
26 April 2019 11:29 AM GMT
"வற்புறுத்தி துபாய் பாரில் நடனமாட வைக்க முயற்சி" : சிபிசிஐடி பெண் ஆய்வாளர் மீது பிள்ளைகள் புகார்
பணத்தாசையில், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, கொலை மிரட்டல் விடுக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிபிசிஐடி ஆய்வாளர் விஜயலட்சுமியின் மகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
26 April 2019 8:02 AM GMT
குழந்தை விற்பனை விவகாரம் : "அழகான குழந்தைகளுக்கு அதிக விலை" - அதிர்ச்சி ஆடியோ
சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை போல், பச்சிளம் குழந்தைகளை, ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதா, பேரம் பேசி விற்பனை செய்யும் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
26 April 2019 7:25 AM GMT
குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் ஒரு மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைப்பு
கொல்லிமலையில் வீட்டில் பிரசவம் பார்த்துக்கொண்டவர்களின் விவரங்களை சரிபார்க்க 5 நபர்கள் கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.