திருவொற்றியூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 5 பேர் கும்பல் கைது...

திருவொற்றியூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 5 பேர் கும்பல் கைது...
x
சென்னை திருவொற்றியூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட5 பேரை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர் பகுதிகளில் தொடர் கொள்ளை நடப்பதாக வந்த புகாரையடுத்த அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதுதொடர்பாக  தனசேகர்,  சதீஷ்,  கார்த்திக்,  பிரசாத் சாத்தாங்காடு போலீசார் கைது செய்தனர். மேலும் மூளையாக செயல்பட்ட இந்து முன்னணி பிரமுகர் ரூபனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்