"வற்புறுத்தி துபாய் பாரில் நடனமாட வைக்க முயற்சி" : சிபிசிஐடி பெண் ஆய்வாளர் மீது பிள்ளைகள் புகார்

பணத்தாசையில், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, கொலை மிரட்டல் விடுக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிபிசிஐடி ஆய்வாளர் விஜயலட்சுமியின் மகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
x
பணத்தாசையில், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, கொலை மிரட்டல் விடுக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிபிசிஐடி ஆய்வாளர் விஜயலட்சுமியின் மகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். கட்டாயப்படுத்தி துபாய் பாரில் தன்னை நடனமாட வைக்க பெற்றோர்கள் முயற்சிப்பதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அடித்து உதைத்து துன்புறுத்துவதாகவும், அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார். பெற்றோருக்கு எதிராக புகார் அளித்தால், காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறிய அந்த பெண், உயிருக்கு ஆபத்து என்பதால், பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்