#BREAKING || மீனவர்களை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கிய இலங்கை கடற்படை

Update: 2024-04-09 05:14 GMT

ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகை மோதி சேதப்படுத்திய இலங்கை கடற்படை

இரும்பு கம்பியால் தாக்கியதில் நான்கு மீனவர்கள் படுகாயம் =அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மீனவர்கள்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தாக்குதல்

காயமடைந்த மீனவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை

இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்தும், தாக்கியும் வருவதால் மீனவர்கள் வேதனை

Tags:    

மேலும் செய்திகள்