2 துப்பாக்கி, 100 தோட்டாக்களுடன் சிக்கிய 5 பேர் - நள்ளிரவில் வந்த காரை மடக்கிப் பிடித்த போலீசார்

சிவகங்கையில், வட்டச்சாலை பகுதியில் நள்ளிரவில் வந்த காரை மறித்து சோதனையிட்ட போலீசார், 2 துப்பாக்கி மற்றும் 100 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2020-06-23 14:35 GMT
சிவகங்கையில், வட்டச்சாலை பகுதியில் நள்ளிரவில் வந்த காரை மறித்து சோதனையிட்ட போலீசார், 2 துப்பாக்கி மற்றும் 100 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். காரில் வந்த 5 பேர் பிடிபட்டனர். 2 பேர் தப்பி ஓடினர். வேட்டைக்கு வந்தவர்கள் என்பதால், வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட 5 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்