பழமுதிர்சோலை முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா தொடக்கம்

அறுபடை வீடுகளில் 6ம் படை வீடான மதுரை பழமுதிர்சோலை முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா உற்சவம் பக்தர்கள் இன்றி தொடங்கியது.

Update: 2020-05-27 13:20 GMT
அறுபடை வீடுகளில் 6ம் படை வீடான மதுரை பழமுதிர்சோலை முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா உற்சவம் பக்தர்கள் இன்றி தொடங்கியது. கோவிலுக்கு 2 அர்ச்சகர்கள் மற்றும் சில பரிச்சாரகர்கள் வருகை தந்து சிறப்பு பூஜைகள் செய்தனர். அதன் பின்பு சண்முகருக்கு வாசன திரவியங்களை கொண்டு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. இந்த விழாவானது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்