ஆத்தூர் சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு நிச்சயம் தண்டனை பெற்றுத்தரப்படும் - ரோகிணி

சர்கார் திரைப்படத்தில் உள்ள சர்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் மதுரையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

Update: 2018-11-08 10:20 GMT
மதுரை அண்ணாநகரில் சர்கார் திரையிடப்பட்டுள்ள திரையரங்கு முன்பு அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்சைக்குரிய காட்சிகளை நிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்