"ஜெ.இ.இ - நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்"- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

ஜெ.இ.இ மற்றும் நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-08-29 05:26 GMT
ஜெ.இ.இ மற்றும் நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி  வலியுறுத்தியுள்ளார்.  மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரின் குரல்களை அரசாங்கத்தால் புறக்கணிக்க முடியாது என்றும் அது நம் நாட்டின் எதிர்காலம் என அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்