ஜெயக்குமாரின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்.. கொலையா? தற்கொலையா? - போலீஸ் விளக்கம்

Update: 2024-05-07 06:51 GMT

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே பி கே ஜெயக்குமார் பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கை மட்டுமே காவல்துறைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

பகுப்பாய்வு முடிவிற்காக காத்திருக்கிறோம்.

பகுப்பாய்வின் அறிக்கை கிடைக்கப் பெற்ற பின்னரே கொலையா தற்கொலையா என இறுதி முடிவு எடுக்கப்படும்.

தனிப்படையின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டுள்ளது.

என நெல்லை மாவட்ட காவல்துறை தகவல்

Tags:    

மேலும் செய்திகள்