அரசு நடக்கிறதா..? கோமாளித்தனம் நடக்கிறதா..? முதலமைச்சர் நாராயணசாமி காட்டம்

துணைநிலை ஆளுநரின் செயல்பாட்டால் புதுச்சேரியில் அரசு நடக்கிறதா அல்லது கோமாளித்தனம் நடக்கிறதா என்று தெரியவில்லை என மாநில முதலமைச்சர் நாராயணசாமி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2019-01-01 12:31 GMT
துணைநிலை ஆளுநரின் செயல்பாட்டால் புதுச்சேரியில் அரசு நடக்கிறதா அல்லது கோமாளித்தனம் நடக்கிறதா என்று தெரியவில்லை என மாநில முதலமைச்சர் நாராயணசாமி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், துணைநிலை ஆளுநரின் அதிகார துஷ்பிரயோகம் இன்னும் 3 மாத காலத்தில் முடிவுக்கு வரும் என்றும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்