சிறுமியை கடித்து குதறிய நாய்கள்-NGO வசம் செல்கிறதா? - தந்திக்கு பிரத்யேக பேட்டியளித்த ராதாகிருஷ்ணன்

Update: 2024-05-06 16:00 GMT

இந்தியாவில் வளர்க்க தடை செய்யப்பட்ட ராட்வீலர் நாய்கள் கடித்து குதறியதில் ஐந்து வயது சிறுமி ஒருவர் உயிருக்கு போராடி வருவது சென்னையை உலுக்கியிருக்கிறது. சம்பவத்தை நேரில் கண்டவர்களின் கதறல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது குறித்து பார்க்கலாம் விரிவாக...

Tags:    

மேலும் செய்திகள்